இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலை நிலைவரம் : ஆட்டோ டீலர்கள் கூறும் பதில்!

இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்த போதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதி முடிவுக்கு வந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
See also  புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: இலங்கை பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content