ஆசியா

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் 5.9 ஆகப் பதிவு

ஜப்பானை இன்று (ஜீன்3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானது.

இருப்பினும், சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நிமிடங்களில் அதே இடத்தில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது.

ஜப்பானின் நோட்டோ தீபகற்பம் நிலநடுக்கத்தின் மையப் பகுதியாக இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 1ஆம் திகதி நோட்டோ தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது 230க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content