இலங்கையில் மின் கட்டண குறைப்பு – இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்த நிலையில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)