ஐரோப்பா

ஸ்பெயின், போர்ச்சுகல் மின்தடை – படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சாரம்

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் மின்சாரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரு நாடுகளிலும் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து, மின்படிக்கட்டுகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன.

தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மின்சார விநியோகம் ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது.

5 விநாடிகளில் சுமார் 15 கிகாவாட்ஸ் மின்சாரம் திடீரென காணாமல்போயுள்ளது. 15 கிகாவாட்ஸ் என்பது அந்தத் தருணத்தில் பயன்பாட்டில் இருந்த மின்சாரத்தில் பாதிக்கும் அதிகமான அளவாகும்.

ஊழியர்கள் சிலர் இன்று வீட்டில் இருக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்