ஐரோப்பா

பிரான்ஸில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் : பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பிரான்ஸில் நாளைய தினம் (07.06) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் தீவிர வலதுசாரி அரசாங்கம் “வெறுப்பு மற்றும் வன்முறையை கட்டவிழ்த்துவிடும்” என்று பிரதமர்  கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலில்  யார் வெற்றி பெற்றாலும் கொந்தளிப்பான நிலை இருக்கும் என அவர் எ்சசரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் 30,000 கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

(Visited 24 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்