ரஷ்யாவிற்கு எதிராக களத்தில் இறங்கும் போலந்து
நேட்டோ தனது எல்லைகளுக்கு மிக அருகில் செல்லும் ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக போலந்தின் துணை வெளியுறவு மந்திரி Andrzej Szejna தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா அந்த ஏவுகணை போலந்துக்கு மேலும் நகர்ந்தால், அது சுட்டு வீழ்த்தப்படும் என்று தெரியும். ஒரு எதிர் தாக்குதல் இருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை மூலம் ரஷ்யா போலந்தின் வான்வெளியை மீறியதாக போலந்தின் ஆயுதப்படைகள் தெரிவித்தன .
(Visited 20 times, 1 visits today)





