இலங்கை

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! பயணிக்கு நேர்ந்த கதி!

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென நோய்வாய்ப்பட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பயணி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A-380, நேற்று இரவு சுமார் 7.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!