ஐரோப்பா

33,000 அடி உயரத்தில் பறந்த விமானம் : கத்தியை காட்டி மிரட்டிய பயணியால் பரபரப்பு!

விமானத்தில் பயணி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி மது மற்றும் வோட்கா கேட்டு அராஜகத்தில் ஈடுபட்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

சோச்சிக்கு ரிசார்ட் செல்லும் போயிங் 737 விமானம் காஸ்பியன் கடலுக்கு மேலே 33,000ft  அடி உயரத்தில் பறந்து சென்றபோது  63 வயதான நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மதுபானங்களை கேட்டு மிரட்டியுள்ளார்.

இதன்போது சில பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து பயந்து ஓடி திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானம் சோச்சியில் தரையிறங்கியதும் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்