ஆசியா

தென் கொரியாவில் தீப்பற்றிய விமானம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பயணிகள்

தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் ஒன்று நேற்று தீப்பிடித்துள்ளது.

விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் வால் பகுதி தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. Jeju Air விமான விபத்து நடந்து ஒரு மாதமாகிறது.

அந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் மட்டுமே உயிர்தப்பினர்.

(Visited 31 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்