இலங்கை

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி,  மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த ஆணையத்தை நியமித்தல், அதன் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குள் தொடர்புடைய சட்டத்தில், நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட தூண்டுகிறது.

இந்நிலையில் குறித்த சட்டமூலமானது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சி செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெலிகம மாநகர சபையின் முன்னாள் மேயர்  ரெஹான் ஜயவிக்ரம ஆகியோர் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!