இலங்கை

பேராதனை பல்கலைக்கழக மாணவன் மாயம்

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3 ஆம் வருட மாணவன் காணாமல் போயுள்ளார்.

மாணவனை தேடி வருவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் அம்பாறை – சேரகம வெருன்கட்டிகொடவைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவனைத் தேடும் நடவடிக்கையை பேராதனைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!