ஐரோப்பா

ukவின் மெர்சிசைட்டின் பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் வெளியேறும் மக்கள்!

பிரித்தானியாவின் மெர்சிசைட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் ‘துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சவுத்போர்ட் கேம்பிரிட்ஜ் சாலையில் உள்ள உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வணிக உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக ‘கழிவுநீர்’ துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள், வெளியில் வீசும் துர்நாற்றத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த துர்நாற்றம் காரணமாக பலர் அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்