இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதியின் உரையை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியதை மக்கள் கொண்டாடியுள்ளனர்.

ஜனாதிபதியின் விசேட உரையின் பின்னர் நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில இடங்களில் பெரிய திரைகளில் அதனை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து திரைகளுக்கு முன்னாள் பாற்சோறு செய்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டை காப்பாற்றிய தலைவன் ரணில் என கூறி இசை மற்றும் நடனங்களிலும் மக்கள் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்ததுள்ளது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை