இலங்கை

அம்பலாங்கொட பகுதியில் இனங்காணப்பட்ட முதலையால் பீதியில் மக்கள்!

அம்பலாங்கொட, மாதம்பை ஆற்றில் கடந்த இரு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி கொண்ட முதலை இருப்பதாக தெரிவிக்கும் மக்கள், அச்சத்தின் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

எனவே சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன்,  இது குறித்து வனவிலங்கு திணைக்களத்துக்கும் தெரியப்படுத்திய போதும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!