பாணந்துறை துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை காவல்துறை

பாணந்துறையில் மே 29, 2025 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண சாலையைச் சேர்ந்த ராஜீவ் சூரஜ் சாமர என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.
சந்தேக நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர், அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய பொதுமக்களிடமிருந்து தகவல்களைக் கோருகின்றனர்.
மேலும் சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு உடனடியாக அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)