ஆசியா

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானுக்கு நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கு சலுகைகள் வழங்குவதற்காக நிலம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது.

72 வயதான அவர் 2022 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 40 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!