உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் தலிபான்கள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

“இஸ்லாமாபாத்தில் உள்ள நீதித்துறை ஆணையத்தைத் தாக்கியது எங்கள் போராளிகள். பாகிஸ்தானின் இஸ்லாமியமற்ற சட்டங்களின் கீழ் தீர்ப்புகளை நிறைவேற்றிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

பாகிஸ்தானில் நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் குண்டுவெடிப்பு – 12 பேர் பலி!

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!