ஆசியா

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்! 100க்கும் மேற்பட்டோர் கைது

பாகிஸ்தானில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தேவாலயங்களை எரித்ததையும், வீடுகளை சேதப்படுத்தியதையும் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜரன்வாலாவில் இரண்டு கிறிஸ்தவ ஆண்கள் குரானில் இருந்து பக்கங்களை கிழித்ததாகக் கூறப்பட்டதால் வன்முறை வெடித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சால்வேஷன் ஆர்மி தேவாலயம் கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தெரிவிக்கப்படுகினறது.

ஜரன்வாலாவை உள்ளடக்கிய பைசலாபாத் மாவட்டத்தில் ஏழு நாட்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!