ஆசியா

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – மூவர் பலி

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக ஆப்கனின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நங்கேர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணாங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர்

7 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், பொதுமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசோ, அல்லது ராணுவமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தங்கள் நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!