இலங்கை

2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்த்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் 300,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

SLBFE இல் உள்ள புள்ளிவிபரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் பதிவுசெய்யப்பட்ட இலங்கையர்களை மட்டுமே கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்