இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சை – ஆசி வேண்டி கோவிலுக்கு சென்ற மாணவர் உயிரிழப்பு

பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றிற்கு ஆசி வேண்டி வழிபடச் பெறச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஹரநாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவன் இன்று காலை பலாங்கொட மரதென்ன பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

மாணவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை