இலங்கை செய்தி

யுக்திய நடவடிக்கை – 54000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட அட்டைப்பெட்டிகளில் மொத்தம் 54,000 சிகரெட் இருந்ததாக STF தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் எஹலியகொட குடாகம, தலவிட்டவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

48 வயதான சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக எஹலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!