இலங்கை செய்தி

Onmax DT பிரமிட் திட்டம் இன்னும் நிறுத்தப்படவில்லை

Onmax DT என்ற போலி பிரமிட் திட்டம் நாட்டில் இன்னும் இயங்கி வருவதாகவும், அது இன்னும் நிறுத்தப்படவில்லை எனவும் பிரமிட் எதிர்ப்பு சங்கத்தின் ஏற்பாட்டாளர் தரிந்து ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இன்னமும் இந்தக் கடத்தலில் சிக்கித் தவிப்பதாகக் கூறும் அவர், இதை நாடாளுமன்றம் தடை செய்தும் தொடர்ந்து இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்திடம் அமெரிக்க கணக்குகளில் 43 கோடிக்கு மேல் பணம் இருக்க வேண்டும் என்றும்,  இது பெரிய தொகைதான் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இது வெளிநாட்டு நிறுவனம் அல்ல என்றும் இலங்கை நிறுவனம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!