இலங்கை

இலங்கை: பழைய ஓட்டுநர் உரிமம்! அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் முக்கிய அறிவிப்பு

காலாவதி திகதி இல்லாத கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் புதிய உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்த DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, புதிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பழைய சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவச் சான்றிதழும் போதுமானது எனவும் தெரிவித்தார்.

தற்போது 1.1 மில்லியன் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகாத நிலையில், சாதாரண வாகனங்களுக்கு 1.2 மில்லியன் அனுமதிப்பத்திரங்கள் இருப்பதாக வீரசிங்க தெரிவித்தார்.

காலாவதி தேதிகள் இல்லாத சாரதிகளுக்கு புதிய உரிமம் பெற ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!