ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடம் பெற காத்திருக்கும் மக்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கை

ஜெர்மன் நாட்டில் 1950 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது ஜெர்மனியின் குடியுற்றமானது 4 மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2022 ஆம் ஆண்டில் 2.7 மில்லியன் பேர் குடியேறியுள்ளதாகவும், இவ்வாறு குடியேறியவர்களில் 1.2 மில்லியன் பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரேனிய மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்ததால் ஜெர்மனியில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்வடைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் ருமேனியா, போலாந்து , துருக்கி போன்ற நாட்டில் இருந்தும் இவ்வாறு பெறும் அளவில் ஜெர்மன் நாட்டுக்குள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!