செய்தி வட அமெரிக்கா

நோர்த் யார்க் கத்தி குத்து தாக்குதல்! தேடப்படும் சந்தேக நபர்கள்

செவ்வாயன்று நோர்த் யார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒரு ஆண் வாலிபர் பலத்த காயமடைந்தார்.

டொராண்டோ பொலிசார் 12:45 மணியளவில் Yonge Street மற்றும் Steeles Avenue West பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

கத்திக்குத்து காயங்களுடன் ஒரு இளைஞனை அதிகாரிகள் மீட்டனர்.

பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர் கடுமையான காயங்களுடன் ஒரு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இளைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது காயங்கள் இப்போது உயிருக்கு ஆபத்தானதாக இல்லை என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்கள் குறித்த பகுதியில் இருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!