ஆசியா

வடகொரிய செயற்கைக்கோள் விவகாரம் : “கண் திறக்கும் நிகழ்வு” என விமர்சனம்!

வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக கூறியுள்ளது. இதற்கு மற்ற நாடுகள் ஐ.நா தீர்மானத்தை மீறியதாக கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் தலைவர் கிம், இந்த ஏவுதல், விரோதப் படைகளின் “ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான” நகர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு “கண் திறக்கும் நிகழ்வு” என்று கூறினார்.

“உளவு செயற்கைக்கோளை வைத்திருப்பது டிபிஆர்கே ஆயுதப்படைகளால் தற்காப்பு உரிமையின் முழு அளவிலான செயல்பாடு என்று அவர் கூறினார்.

அத்துடன் இந்த செயற்கைக்கோள் வட கொரிய இராணுவத்தை “உலகின் சிறந்த இராணுவமாக உலகம் முழுவதையும் தாக்கும் திறன் கொண்டதாக” உருவாக்கும் என்று கூறினார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!