ஆசியா

தென்கொரியாவிற்கு பலூன் மூலம் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!

சமீபகாலமாக வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் வடகொரிய குப்பை ஏந்திய பலூனை தென்கொரியாவை நோக்கி பறக்கவிட்டுள்ள நிலையில் குறித்த பலூன் தென்கொரிய ஜனாதிபதி வளாகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு, விழுந்த பொருள்களில் ஆபத்து அல்லது தொற்று இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை வடகொரியாவின் குப்பை பலூன் ஒன்று தென்கொரிய அதிபர் அலுவலக வளாகத்திற்குள் விழுந்தது இது இரண்டாவது முறையாகும்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!