ஆசியா

AI மூலம் இயக்கப்படும் ஆளில்லா தற்கொலை தாக்குதல் ட்ரோன்களை வடிவமைத்துள்ள வடகொரியா!

கிம் ஜாங்-உன் தனது விமானப்படையின் புதிய அறிவியல் புனைகதை தோற்றமுடைய ட்ரோன்களைப் பார்ப்பது போன்ற படம் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவை நிலத்திலும் கடலிலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

இந்த பல்பு போன்ற ஆளில்லா விமானங்கள் AI மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் நீண்ட தூர உளவு பார்க்கும் திறன் கொண்டவை.

வட கொரியா ஒரு இலக்கைக் கண்டறிந்தால், அது தாக்குதல் முறைக்கு மாறி, காமிகேஸ் ஓட்டத்தைத் தொடங்கும் திறன் கொண்டது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த ட்ரோன் அமைப்பானது கிம் ஜாங்-உன்னின் விமானிகள் எவருக்கும் தீங்கு விளைவிக்காமல், அவர்களின் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!