இலங்கை செய்தி

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – மஹிந்த

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு அடுத்த வருடம் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது. அங்கு முன்னாள் ஜனாதிபதியின் பெயர் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடத்திற்கு வழங்கிய முதலாவது செவ்வியாகும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!