நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை மீள் இணைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)





