ஆப்பிரிக்கா

76 இஸ்லாமிய போராளிகளை கொன்று குவித்த நைஜீரிய இராணுவம் : 72 பேர் கைது!

நைஜீரிய துருப்புக்கள் நாட்டின் வடகிழக்கில் போர்னோ மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 76 இஸ்லாமிய போராளிகளைக் கொன்றதாக இராணுவம் அறிவித்துள்ளது.

ஜனவரி 7 முதல் ஜனவரி 13 வரை இந்த நடவடிக்கைகள் நடந்ததாக நைஜீரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் புபா தெரிவித்துள்ளார்.

இராணுவம் 72 சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும், போராளிகளால் கடத்தப்பட்ட எட்டு பணயக்கைதிகளை மீட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தீவிரவாதிகளின் தொடர்பு குறித்து பூபா விவரங்களை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!