இலங்கை

புதிய ஆட்சி மாற்றம்! இலங்கையில் பல மாகாண ஆளுநர்கள் ராஜினாமா

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பல மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்த ஆளுநர்கள் வருமாறு:
மத்திய மாகாண ஆளுநர் – லலித் யூ. கமகே
வடமத்திய மாகாண ஆளுநர் – மஹிபால ஹேரத்
தென் மாகாண ஆளுநர் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
கிழக்கு மாகாண ஆளுநர் – செந்தில் தொண்டமான்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் – நவின் திஸாநாயக்க
ஊவா மாகாண ஆளுநர் – அனுர விதானகமகே

இதேவேளை, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஊடகப் பிரிவும் திருமதி சார்ள்ஸின் பதவி விலகலை அறிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!