ஆசியா செய்தி

சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் வாழும் முதியவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் முதியவர்களுக்காக சிறப்புப் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

மூத்தோர் தங்கள் வீடுகளிலும் பேட்டைகளிலும் துடிப்பாகவும் சுயேச்சையாகவும் செயல்பட அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

EASE திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் புதிய வசதிகள் வருகின்றன. குளியல் அறை வாசலில் உள்ள தடுப்பின் உயரத்தைக் குறைப்பது போன்ற பல வசதிகள் அமைக்கப்படுகின்றன.

மூத்தோரின் நடமாட்டத்துக்கு உதவியாகச் சக்கரநாற்காலிகள் வழங்கப்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோர் அனைவருக்கும் புதிய எச்சரிக்கை மணி வழங்கப்படவிருக்கிறது.

புக்கிட் மேரா, காலாங்-வாம்போ வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 27,000 முதியோர் அதனால் பயன்பெறுவர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content