இந்தியா

இந்தியாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இந்தியாவில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தன்னார்வலர் ஒருவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியில் இருந்தபோது 31 வயது மருத்துவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார்.

வழக்கு விசாரணையில் 33 வயதான சஞ்சய் ராய்க்கு தண்டனை திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும் நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார்.

இந்நிலைியல் கடந்த 2022 ஆம் ஆண்டில், காவல்துறை 31,516 பாலியல் வன்கொடுமை புகார்களைப் பதிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது 2021 ஐ விட 20% அதிகரிப்பு என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!