இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அரசாங்கம்

ஜெர்மனியில் பொறுப்பேற்கவிருக்கும் புதிய அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளது.

சான்ஸ்லர் பதவிக்கு வரவிருக்கும் Freidrich Merz சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் அவரது பழைமைவாதக் கட்சி அதிக வாக்குகளோடு முதலிடத்தைப் பிடித்தது.

அது சமூக ஜனநாயகக் கட்சியோடு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, பொருளாதாரத்தை வளர்க்கவும், தற்காப்புச் செலவைக் கூட்டவும் அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!