இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

காஸாவை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ள தயாராகும் நெதன்யாகு

காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் இலக்கை இஸ்ரேலிய இராணுவம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலியப் பிணையாளிகளுக்குத் தீங்கு நேர்ந்தாலும் பரவாயில்லை, இலக்கைக் கைவிடக்கூடாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சரவையுடன் அவர் நடத்திய சந்திப்புக்குப் பின் Times of Israel பத்திரிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நெதன்யாகுவுக்கும் அவரது இராணுவத் தலைவர் ஜெனரல் ஸமீருக்கும் இடையே இதனால் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

நெதன்யாகு தனக்கு விளக்கம் தர முயல்வதாக ஜெனரல் ஸமீர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏன் நெதன்யாகுவின் மகன் தனக்குக் கடிதம் எழுதுகிறார் என்றும் அவர் கேட்டார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!