ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

நேபாளம் வன்முறை – முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி உயிருடன் எரிப்பு

நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

நேபாள ஊடகமான கபார் ஹப், ஒரு கும்பல் ராஜ்யலட்சுமி சித்ரகரை வீட்டிற்குள் அடைத்து வைத்து கட்டிடத்திற்கு தீ வைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

சித்ரகரை ஆபத்தான நிலையில் கீர்த்திபூர் பர்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!