இலங்கை

பொருளாதா, தொழிநுட்ப ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில்  பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (ETCA) மீண்டும் தொடங்குவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்கள் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 19 ஆம் திகதி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது முந்தைய 11 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை குறிக்கிறது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்