இலங்கை செய்தி

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் இடையே தொடர்பு

நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

செவ்வாயின் பாறைகளுக்கும் இந்நாட்டுப் பாறைகளுக்கும் உள்ள சமத்துவத்தைக் கண்டறியும் நோக்கில் அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞான குழுவின் தலைவராக கலாநிதி சுனிதி கருணாதிலக்க செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் இந்திகொல்பலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பிரதேசங்களில் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!