இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அரசாங்க அதிபருடன் நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது விகாரை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விகாராதிபதி கேட்டறிந்ததோடு, இது குறித்த தமது தரப்பு நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை யாழ். மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!