செய்தி தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45.

இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டு பின்னர் காலையில் எழுந்து வெயிட்டிங் கீழ் பகுதியில் பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 லட்சம் ரொக்கம் சுமார் 1/4 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைக்கப்பட்டிருந்ததை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ள மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்..

அதைத்தொடர்ந்து திருடு போன வீட்டிற்கு வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவைத்து வீடு முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி