இலங்கை

இலங்கையில் பரவும் மர்ம காய்ச்சல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையின் வடமாகாணத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் முறையே 20 முதல் 65 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்கள் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகளாக சுவாச கோளாறு மற்றம் காய்ச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 69 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!