இந்தியா

மும்பையில் 14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை – 74 பேர் காயம்

மும்பை நகரை தாக்கிய கடும் புயலின் போது, ​​பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்புறம் இருந்த 100 அடி விளம்பர பலகை இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்த இடத்தில் தொடர்புடைய விளம்பர பலகையை பொருத்திய விளம்பர நிறுவனம் மீது மும்பை பொலிஸார வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!