மூதூர் அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றம் : மக்களுடன் எம்.எஸ் தௌபீக் முக்கிய சந்திப்பு..!

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றக் கிராம மக்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது
இச்சந்திப்பு நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்றுள்ளது
இச்சந்திப்பின்போது அப்பிரதேசத்தின் முக்கிய அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில விடயங்களுக்கு உடனடித் தீர்வும் காணப்படட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 8 times, 1 visits today)