Site icon Tamil News

அமெரிக்காவில் ஆசிரியரை சுட்டுக் கொன்ற 6 வயது குழந்தையின் தாய்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வகுப்பில் ஆசிரியரை சுட்டுக்கொன்ற ஆறு வயது சிறுவனின் தாயாருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் தொடர்புடைய போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருபத்தி ஆறு வயதான தேஜா டெய்லர், துப்பாக்கியை வைத்திருந்தபோது கஞ்சாவைப் பயன்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Exit mobile version