செய்தி

ஜப்பானில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு!

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசேகி தீவில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த பகதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் கடற்கரையிலிருந்து சுமார் 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி