டெக்சாஸில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி.. பாதிக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை சேகரித்துவருகின்றனர்.
கெட்டுப்போகாத உணவுகள், குடிநீர், சேதமடைந்த வீடுகளை சீரமைக்கத் தேவைப்படும் உபகரணங்கள் போன்றவற்றை மக்கள் வழங்கிவருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை கடந்துள்ள நிலையில், மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)