செய்தி வட அமெரிக்கா

டெக்சாஸில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி.. பாதிக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை சேகரித்துவருகின்றனர்.

கெட்டுப்போகாத உணவுகள், குடிநீர், சேதமடைந்த வீடுகளை சீரமைக்கத் தேவைப்படும் உபகரணங்கள் போன்றவற்றை மக்கள் வழங்கிவருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை கடந்துள்ள நிலையில், மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி