இந்தியா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளியொன்றில் 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் முதன்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிலர் தானாகவே குணமடைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மயங்கி விழுந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!