இந்தியா செய்தி

இந்தியாவின் மூன்று மாநிலங்கள் மோடியின் கட்சி அமோக வெற்றி

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவில் நான்கு பெரிய மாநிலத் தேர்தல்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

தெலுங்கானா தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாத வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆறில் ஒரு பங்கு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி